மாதாந்தத் தொகுப்புகள்: ஜனவரி 2012

“பஹுருபி காந்தி” – முன்னுரை

“பஹுரூபி காந்தி” “பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் அறிமுகம் (1964ல் வெளியிடப் பட்டது); அனு பந்தியொபாத்யாய் அவர்களின் முன்னுரையின் தமிழாக்கம் இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1949-ல் இருந்து என்னிடம் இருக்கிறது. நான் 1948-ல் வங்காளத்தில் இருந்த கஸ்தூரிபா பயிற்சி முகாமை விட்டுவிட்டு இருக்கும்போது  டி ஜி டெண்டுல்கரின்  புத்தகமான ‘மகாத்மா’வின் கையெழுத்துப் பிரதியைப் படித்தேன். அப்போது நான் ஒரு கிராமத்தில் பணி செய்து [...]

அரம்…

… அல்லது இப்படியாகத் தானே! இக்கதையின் நாயகி, பேயவள் காண் எங்கள் அன்னை ஸ்டிஹ்ல் 018 சங்கிலிஅரம் அம்மனே! =-=-=-= முன் தினமே புயல் வரப் போவது தெரியும். அதனால் என்ன என்கிற அசட்டை, நம் பள்ளி என்ன கடலில் இருந்து பல கிமீ தூரத்தில் இருக்கிறதே; ஆக ஒரு பிரச்சினையுமில்லை என்கிற எண்ணம். பள்ளிக் குழந்தைகளின் அரையாண்டுப் பரீட்சை விடைத் தாள்களைத் திருத்த வேண்டும் வேறு. நான் அரசுப் பாடபுத்தகங்களை (இவை நம் தமிழக அரசின் ‘சமச்சீரழிவுக் [...]

“பஹுரூபி காந்தி”

காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள் என்று இப்புத்தகத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்தலாம். “பஹுரூபி காந்தி“  என்கிற இச்சிறிய புத்தகம் அனு பந்தியொபாத்யாய் என்பவரால் எழுதப் பட்டது – இதனை நான் முதலில் படித்தது சுமார் நாற்பதாண்டுகட்கு முன்பு. ஆனால் இப்போது படிக்கும் போதும், அதே பிரமிப்பு தான் எனக்கு. அடிப்படையில் இது சிறார்களை, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப் பட்டது.அவர்களது கலைக்கப் படாத உள்ளுணர்வுகளுக்கு. கலங்காத நேர்மைக்கு, மகத்தானக் குறிக்கோட்கள் நோக்கிய மனிதநேயம் சார்ந்த முனைப்புகளுக்கு [...]

Follow

Get every new post delivered to your Inbox.