மாதாந்தத் தொகுப்புகள்: பெப்ரவரி 2012

காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 1/3)

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்: பாரிஸ்டர் — ‘பாரிஸ்டர்’ எனப் படுபவர், இங்கிலாந்தில் பட்டம் பெற்ற) வழக்குரைஞர் -  அதாவது, ஒரு சீமை வழக்காடிப் பட்டம் பெற்ற வக்கீல் எனப் புரிந்து கொள்ளலாம். கீழே இவ்வத்தியாயத்தின் முதல் பகுதி… =-=-=-= காந்தி தன் பதினெட்டு வயதில் தனது மெட்ரிக்குலேஷனை முடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து சட்ட [...]

நன்றி: “காழ்புணர்ச்சி பிடித்த பொறுக்கி”

மன்னிப்பீர்களா? ”பொறுக்கி நடைத் தமிழ்’ என்ற என் கிண்டலாராய்ச்சிப் பதிவுக்கு, அண்மையில் இடப்பட்ட ஒரு சுவையான பின்னூட்டம் கீழே; வழக்கமாக இப்படி வருபவையை நான் பொருட்படுத்தாமல் புறந்தள்ளி விடுவேன். ஆனால், இது நகைச்சுவையாக இருப்பதினால், மேலும் மிகக் குறைந்த அளவு வசவு மட்டுமே கொண்டிருப்பதினால் மறுபிரசுரிக்கப் படுகிறது. (எவ்வளவோ, பிற, நல்ல விஷயங்கள் இருக்கின்றன அவசியம் எழுதவதற்கு, நம் வாழ் நாளில் குப்பைகளுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நேரம் ஒதுக்குவது முட்டாள்தனம்தான் – உண்மைதான்; நான் ஒப்புக் [...]

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… (அய்யோ!)

சில நாட்கள் முன், எங்கள் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்களை, தமிழக அரசு நடத்தும் ‘செய்முறைத் தேர்வு’க்காக, ஒரளவு பெரிய பரிசோதனை-ஆய்வகம் உள்ள, விழுப்புரத்தில் இருக்கும் இன்னொரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்; என்னிடம் பி.எட் போன்ற ‘கல்வியியல்’ தொடர்பான தகுதிகள் எதுவும் இல்லாததால், நம்முடைய அரசின் பார்வையில் நான், சில விஷயங்கள் படிப்பிக்க லாயக்கில்லாதவன். (… இதனை நான் ஒரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன்.கூட) ஆகவே, நான் ’பாவமாக’  நீளமான தாடியுடனும், பஞ்சடைத்த கண்ணுடனும் அப்பள்ளிக்கு வெளியில் ஒரு [...]

காந்தி எனும் உழைப்பாளி

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் காந்தி எனும் உழைப்பாளி இந்த சுறுசுறுப்பான, மிகுந்த வேலையுள்ள (படு ‘பிசி’யான) வழக்குரைஞர், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு புகட்டிய அறிவுரை: நீங்கள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாமல், நீதி மன்றங்களுக்கு வெளியே உங்கள் வழக்குகளை, சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவருடைய ஓய்வு நேரத்தில்அவர் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸீக்கள் [...]

Follow

Get every new post delivered to your Inbox.