அட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா!

May 5, 2018

இனமான அடலேற புறநானுற்றுவீர சமூகநீதிய ‘விடுதலை’ வீரமணித்துவா பத்திரிகை, அதன் வழமையேபோல இன்னொரு உளறல் செய்தியைப் பதிப்பித்திருக்கிறது.

எனக்கு எங்கு சென்று எதில் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. ஊக்கபோனஸாக முட்டிக்கொண்டும் வருகிறது. :-(

-0-0-0-0-0-0-​

வெற்றிகொண்டான் உவாச

வோத்தா இந்த வுடுதல தெராவிட தெனாவட்டு சொங்கிப் பஸ்ங்க்ள வெச்சிக்கினு வொங்கம்மாள, இன்னாதான் ஸெய்றதூன்னிட்டு என்க்கி பிர்யவேயேயில்ல பா.

ஒர்ரே கன்ஃபுயூஸ்ஸாய்டிச்சி. டமில்னாட்ட வடவன் வஞ்சிக்கறான்ண்றானுங்க, ஆனாக்காட்டி எதாவது தொளில இங்க ஆரம்ப்ச்சா கொடியயும் கோமணத்தயும் தூக்கிப் பிடிக்கறானுவ…

அத்ததொட்டு தாண்டா ஸொல்றேன் — டமில்னாட்க்கு எத்தாவது நல்லவெஷயம் நடந்த்ருமோ, வெளங்கிருமோ நம்மால ங்கோத்தா கொள்ளெ அடிக்கம முட்யாதோன்னிட்டு பயந்துக்கினே வோத்தா ஒண்ணையும் ஒய்ங்கா நடக்கவுடமாட்டேன்றாங்களேடா! நம்பள உருப்படவே வுடமாட்டேண்றாங்களேடா!

கஸ்மால தெராவெடனுங்கொ மூளைய ஸுத்துல வெச்சிக்கிநு குஞ்சாமணிய வாய்ல வெச்சி சப்பிக்கினு அல்லாத்தயும் எதுத்துக்கினு போறாட்டம் பண்றானுவோ, என்க்கே றொம்ப கேவ்லமா கீதேடா!

இன்னாடா பண்றாங்க, மவ்னே இந்த ஸாவுகெராக்கிங்கொ! டமிளன்ஸ் ஒண்ணையும் எதுக்காம, தெராவிடதீவட்டிக்கு புட்டத்த சொறிஞ்சி வுட்றானுங்களேடா,  பேமானிப் பஸ்ங்கோ!

…எங்கத்தான் நூஸ் படிக்றானுவளோ இந்த தெராப தெராவிட  வக்காளிங்க, ஒரு எளவயும் புர்ஞ்சிக்காம வொளறிக்கொட்டி விசில் வுட்ர  தெராவிட எளஞக்கூவான்களுக்கு உஸ்ப்பு ஏத்திவுட்டுக்கினே கீறாங்க!

எனமானத்த அடமானம் வெச்சிக்கினு அடில கீற சொத்தை ஆட்டிக்கினே அல்லாத்து மேலயும் மூத்ரம் அடிக்கறானுங்களே! தெனிக்கும் இவ்னுங்க வுட் ற  குஸ்ஸு அறிக்கய பாக்கப்பாக்க பத்திக்கினு வர்தேடா!

வோள் பஜன செஞ்சிக்கினு ஊர்மேல போய்க்கினு இவேறா பெர்யாற்க்கு மால போட்டு கும்பிட்டுட்டு ஸாப்ட்டோமா திருட்னோமா ஏப்பம் வுட்டோமோ டர்புர்னு வொத்த ஸூத்தத்தூக்கி வுட்டோமா றோட்ல போற  பன்னிக்குட்டீங்க்ள ஸொறி நாய்ங்கள எனமானத்தோட வோத்தோமா ஸாக்கடைல பொற்ண்டோமா – அப்டீன்னிட்டு இற்க்காம…. …இன்னாடா இவ்னுங்கோ அஸால்டா அற்சியல் கமேண்டேரி கொடுக்கறானுவோ! நாட் நட்ப்பு பத்தீ மேலான கற்த்த அளிஅளீன்னிட்டு  அள்ச்சு ஸும்மா அட்ச்சுவுட்றானுங்கோ!

ஐநா மூனா கானா நீட்டு அணுத்துகளு நுட்டாணோ கூடங்கொலம் ஸ்டெர்லிட்ஜல்லீக்கட் மாடு புண்ணாக்கு மண்ணாங்கட்டி தெருப்புள்தின்னிட்டு – கொரங்காட்டம் தாவித்தாவி டபாய்ச்சி இன்னாத்தையோ புர்ச்சி பண்ணீ வோத்தா அட்ச்சிவுட்றானுங்களேடா இந்த கேப்மாறீ கபோதியானுங்கோ…

இவ்னுங்க்ளுக்கு மேல ஆட்றானுவளேடா தமிள் தேசிய முட்டாப் புண்டைங்க… எத்த எடுத்தாலும் டமில்னாட் வஞ்சிக்கப்படுது குஞ்சிக்கப்படுதுன்னிட்டு ஆறிய பூரியம் கெளங்கெம் வடகறீன்னிட்டு மானாவாரியா, வோத்தா, கூவுறானுங்களேடா…

இந்த சூத்துச்சூழல் ஆர்வலங்கோ, ​போராளீங்கோ​ – ஒரு மஸ்த்தையும் பிர்ஞ்சிக்காம அல்லாக்காட்டீ பிர்ஞ்சிக்குனேகூட துட்டு வாங்கி கொலைக்கற எச்சக்கலை நாய்ங்க, இன்னா மாறீ அட்ச்சுவுட்றானுங்கோ!

இவ்னுங்களகூட வுட்டுட்லாம், ஏன்னாக்க இவுனுங்க ஒரிஜினல் பேமானீங்க, அக்மார்க் தாயோளிங்க… – ஆனா நம்ப எப்பேர்க்கொத்த அறிவுஜீவிங்க கீறாங்களே, எலக்கிய பேடீங்கோ கீறாங்களே – இவ்னுங்க்ளோட குஸ்ம்பு தாஸ்த்தி; கமுக்கமா பொய் சொல்லீ வதந்தீ பரப்பிக்கினே இர்ப்பாங்க… கேட்டா அற்றம்பாங்க, சீற்றம்பாங்க… இன்னா செய்றது இம்மாறீ கபோதீங்கள வெச்சிக்கினு…

இவ்னுங்கோ அத்தினிபேரும் ஒட்டுமொத்தமா, வொங்கம்மாளஓள்ஞ்சி போய் அவ்னுங்க போன எட்த்ல பில்லு மொளச்சாதாண்டா, வோத்தா, டமில்நாட் வுற்ப்படும்…

இன்னா நாஞ் சொல்றது?

ஸிரிக்றான் பாரு நாயி…

டேய்! எவ்னாவது என்ன மாறீ வக்கத்து வக்றமா எள்தினா அத்தப் பட்ச்சிட்டு ஸிர்ப்பீங்கடா ஸல்பேட்டா பஸ்ங்க்ளா!

ஆனா அட்த்த எலீச்சன்லகூட, மூதிங்களா, அப்டீயே ஸிர்ச்சிக்கினே நீங்க தெராவெடக் கூவானுங்களதாண்டா அதே லவ்டேக்கபால்ஸைத்தாண்டா வோட் போட்டு கெலிக்கவெக்யப்போறீங்கோ…

…வொங்க மூஞ்சில என் பீச்சக்கைய வெக்க…

வூட்டுக்கு போய் ஆவ்றவேலய பாப்பீங்க்ளா? ஸும்மா ஜொள்ளு வுட்டுக்கினு ஆட்டிக்கிட்டே வந்த்ட்டானுவ, ஸோம்பேறி நாய்ங்க…

போங்கடா…
-0-0-0-0-0-0-

இந்த மகத்தான அரைகுறைகளான ‘விடுதலை’ முட்டாட்களுக்கு ‘ஸ்வச்ச பாரத்’ என்றழைக்கப்படும் ‘தூய்மையான இந்தியா’ திட்டம் பற்றி ஒரு மசுறும் தெரியவில்லை.
ஆனால், அவர்களுடைய நெடுங்காலத் திட்டமான பாரதீய ஜனதா அரசையும் இந்து மதங்களையும் திட்டுவதை மட்டும் தொடர்ந்து செய்கிறார்கள்.

(இதிலும் என்னைக் காப்பியடிக்கிறார்கள் ;-) — நான் திராவிட உதிரிகளைத் திட்டுவதான என் நெடுங்காலத்திட்டத்தைத்தான் சொல்கிறேன்; ஆனால், ஒரு வித்தியாசம்: நான் ஆதாரங்களோடு அவர்கள் அயோக்கிய அற்பத்தனங்களையும் பொய்களையும் அம்பலப் படுத்துகிறேன்; ஆனால் அவர்கள் வெறுமனே வெறுப்பிய உளறல் வதந்திபரப்புதல்களில் ஈடுபடுகிறார்கள்.

எனக்குப் புரிகிறது; அவர்களையும் சொல்லியும் குற்றமில்லை, பாவம். ஏனெனில் திராவிடர்களுடைய அரசியல் பாரம்பரியமும், அறிவும், களப்பணி செய்வதில் ஆர்வமும், அவர்களுடைய புகழ்பெற்ற தலைவர்களும், பொதுவாகவே மானங்கெட்டதனமும், அடிப்படை ஒழுக்கமின்மையும், கொள்ளையில் குவியமும் – அவர்களைக் கீழ்மையான, படுமோசமான நீச நிலையில் தான் வைத்திருக்கின்றன/ர். என்ன செய்வது சொல்லுங்கள்…)

ஸ்வச்ச பாரத் திட்டத்துக்கும் காற்றுமாசினைக் கட்டுப்படுத்தலுக்கும் ஒரு மசுத்துக்கும் (ஏன், ஒரு அற்ப திராவிட மசுத்துக்குமே கூட) தொடர்பில்லை.

இத்திட்டத்தின் குறிக்கோள்: நம் தெருக்களையும், பொதுவிடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி மட்டுமே. காற்று மாசுபடுதலைக் குறைப்பது பற்றியல்ல.

உலக ஆரோக்கிய அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கை இதோ: http://www.who.int/phe/health_topics/outdoorair/databases/cities/en/ – இதில் எங்காவது காற்று மாசுபடல் பற்றியுள்ள விஷயத்தைத் தவிர வேறேதேனும் – ஸ்வச்சபாரதி திட்டத்திற்குத் தொடர்புள்ள மசாலா ஏதாவது  இருக்கிறதா?

ஆகவே, தறுதலைத் திராவிடர்களுக்கு மண்டையில் மசாலா இருக்கிறதா?

மேலும் காற்று மாசுபடுதலைச் செய்வது பொதுவாகவே தொழிற்சாலைகளும் (திராவிடர்களும் இவற்றை நடத்துகிறார்கள்), போக்குவரத்து வண்டிகளும் (திமுக ஸ்டாலினின் பையன் திருட்டுத்தனமாக ஒரு வெளி நாட்டு வண்டியை வாங்கி ஓட்டியது உட்பட), அறுவடை செய்த வைக்கோல் போன்றவற்றை எரிப்பதும்தான். முதலில் இவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும்.

ஆக – இந்த விடுதலை வீரமணிகள் தொடர்ந்து பகிரங்கமாகக் குசு விடுவதைத் தொடர்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை.

இன்னொன்று: பொறுக்கித் திராவிடர்கள், தம் அறிக்கைகள்/பேச்சுகள் (+ஏகோபித்த பிற குசுக்கள்) மூலமாக நேரடியாக ஏற்படுத்தும் காற்று/சுற்றுச்சூழல் மாசுபடல் என்பதும் – இதற்கு அப்பாற்பட்டு கலாச்சார மாசுபடுத்தல்களைச் செய்வதும் தொடரும் சோகங்கள்.

திராவிடமற்ற – ஆகவே சுபிட்சமான தமிழகத்தை, முன்னேறும் தமிழகத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து வாடிக்கொண்டிருக்கும் கொக்கான எனக்கு – இந்தத் திராவிட உதார்கள் உதாசீனம் செய்யப்படவேண்டியவை என மிக நன்றாகவே தெரிந்தாலும்…

…சிலசமயம் இவன்களுடைய நாற்றம் பொறுக்கமுடியவில்லை. மனம் நொந்து போய்விடுகிறது.

முடிந்தால் மன்னிக்கவும்.

நன்றி.

17 Responses to “அட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா!”

  1. A.Seshagiri Says:

    ‘வெற்றிகொண்டான் உவாச….’அங்கேயே கட்டுரை ‘களை’ கட்டிடிச்சு!.அந்த வார்த்தைக்கு வஞ்சம் செய்யாமல் கட்டுரை முழுதும் வடித்திருக்கிறீர்கள் சபாஷ் !!

    • Anonymous Says:

      மறந்தும் கூட மத்திய அரசின் காவிரி சார்ந்த நடவடிக்கைகளை விமர்சிக்க கூடாது , தொடரட்டும் உங்கள் பணி , இதற்க்கு ஒத்து ஊத ஒரு கூட்டம்


      • அய்யா அனாமதேயம், உங்கள் ஆசிக்கு நன்றி. ஆனால் – யாரும் ஒத்து ஊதவில்லை.

        மத்திய அரசின் காவிரி சார்ந்த நடவடிக்கைகளை – நான் மட்டுமல்ல, எவருமேகூட ஏன் விமர்சிக்க வேண்டும்? அது நல்லதைத் தானே செய்தது, செய்து கொண்டிருக்கிறது?

        துப்புரவாக விஷயங்களைத் தெரிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா?

        உங்கள் தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். நன்றி.

      • Anonymous Says:

        அது நல்லதைத் தானே செய்தது, செய்து கொண்டிருக்கிறது? – எந்த வகையில் அது நல்லதை செய்கிறது என்று சொல்லுங்கள் – waiting sir


      • அய்யா, நீங்கள் தயவுசெய்து ஆழ்ந்து படித்து, விஷயஸ்தர்களுடன் பேசி, இவ்விஷயத்தில் ஒரு திடத்துக்கு வரமுடியுமா?

  2. Anonymous Says:

    ஆழ்ந்து படித்து, விஷயஸ்தர்களுடன் பேசி ?? – பதிலுக்கு மிக்க நன்றி sir

  3. Sivaa Says:

    பார்ப்பன ஃபாசிசம் அதன் உச்சத்தில் குய்யோ முய்யோ என அலறுகிறது. திராவிடம்- பேர கேட்டாலே சும்மா அலறுதில்ல…


    • ஆமாங்க, சிவாஆஆஆஆஆஆஆ. நன்றி.

    • A.Seshagiri Says:

      ￰இப்படி பேசி பேசியே தமிழ்நாட்டை நாற அடிச்சிட்டிருங்க! நீங்களூம் உருப்படாம அடுத்தவங்களையும் உருப்பட விடாம கழுத்தருங்க .

    • shiva Says:

      “Adhurudhu illa”, “Nadungudhu illa”, “Mersal” pondra veti udhar udradhulla Dravidans’a minja mudiyadhu. “Vikatan”, “tamil hindu” vidaru natham edutha peela kusu’kalla mondhu parthu innum bodhai yethi kitu, padu bayangara nathemedutha derived kusukala vidaradhu dhan ivanga poludhu pokku, tholil ellam.

      Iyer jaathi veriya kelvi kekuradhu correctu dhan. Adhae madhiri, Gounder, Thevar, Vanniyar, Nadar, Mudhaliyar, Naidu, Reddy Jaathi veriyaum serthu kelvi keeka vendiyadhu dhane.(Indha groupla dhan en Jaadhium varudhu. Evanavadhu kelvi keta enga jaadhi karanga eppadi anniyayama kalavaram pannuvaanga’nu ennaku nallave theriyum)

      Dravidans’oda adhiga patcha puratchi’yae cinemaala rendu vasanam pesi maathi maathi paratikaradhu dhaan.

      Kaveri aaru varandu poita enna pannuveenga, ippadiye puratchi pannikinae irrupeengala. Edhavadhu annan-thambi sothu prachanai, pangali vaaika-varappu thagara correct’a theerka mudinji irruka. Indha pratchanai 30 varushathuku mela poi kitu irruku. Edhavadhu matru erpaada TN govt panni irruka?

      Chennai gets very high rainfall compared to major European cities (Munich, Paris, london). But we have water shortage for 4 months. Adha kelvi ketu puratchi panna kooda parava illa.

      Koomuta tamilans. Poi modhala road’la olunga vandi ootungada porombokku pasangala, appurama karuthu sollalam. Kupai kooda olunga poda theriyadha kamnnatigaluku , aariya sadhi, kerala karan yeamthuran, karnatka karan yemathi taan’nu oppaari vera.

      • Sivaa Says:

        பார்ப்பனீயம் தான் அனைத்து சாதி வெறிகளுக்கும் தாத்தா. அதனை அனைத்து சாதி வெறிகளுக்கும் பிரதிநிதித்துவப் படுத்துவது முற்றிலும் சரியே

  4. giri Says:

    Your blog has been upgraded! Apart from the usual seven and a half, true blue dravidians also have started reading the blog.
    Perhaps you are aware of it; the language of this post shows it.


    • Sir, one should change with the times, don’t you agree?

      If you can’t join them, beat them. In their own ‘language’ that is!

      Having said that, I still have enough of more ‘madras baashai’ stocks that I could use in future. Sad that I did not use them in this post.

      However, I note to improve myself and descend to more uncharted depths. Thanks!


  5. […] தறுதலைகல போட்டு வறுத்தெடுத்த உங்க கட்டுரை உண்மையில் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...